பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவிய கால இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், நீதிநூல்கள், அறநூல்கள் என்பன எல்லாம் ஒன்றே.
சங்க மருவிய காலம் கி.பி. 3 முதல் 6 – ஆம் நுற்றாண்டு வரை.
இதற்கு ‘இருண்ட கால இலக்கியம்’ என்ற பெயரும் உண்டு.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்
"நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை,முப்
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்
இன்னிலைய, காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு."
நூல் ஆசிரியர்
நாலடியார் சமணமுனிவர்கள்
நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
இன்னா நாற்பது கபிலர்
இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்
திரிகடுகம் நல்லாதனார்
ஆசாரக்கோவை பெருவாயின்முள்ளியார்
பழமொழி முன்றுரையரையனார்
சிறுபஞ்சமூலம் காரியாசன்
ஏலாதி கணிமேதாவியர்
திருக்குறள் திருவள்ளுவர்
முதுமொழிக்காஞ்சி கூடலூர் கிழார்
புறநூல் -1
களவழி நாற்பது பொய்கையார்
அகநூல் - 6
ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது மூவாதையார்
திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார்
கார் நாற்பது கண்ணன் கூத்தனார்
திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார்
ஐந்திணை அறுபது (அ) கைந்நிலை புல்லங்காடனார்
No comments:
Post a Comment